<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
		>
<channel>
	<title>Comments on: பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்&#8230;</title>
	<atom:link href="http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/</link>
	<description>ஒரு தர டிக்கெட்டின் ரசனையைச் சொல்லும் ஒரு weblog</description>
	<lastBuildDate>Fri, 28 Jan 2011 07:39:01 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
	<item>
		<title>By: raj</title>
		<link>http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/#comment-32</link>
		<dc:creator><![CDATA[raj]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Dec 2009 13:05:42 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://rasanaikaaran.wordpress.com/?p=360#comment-32</guid>
		<description><![CDATA[ர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:


ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:

&quot;இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று &quot;அம்மா என்றழைக்காத உயிரில்லையே&quot; அல்லது &quot;வாடி என் கப்பக்கிழங்கே&quot;.

(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)

1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -&quot;என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா&quot; (இதுவும் நினைவிலிருந்துதான்).

திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, &quot;சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது&quot; என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். &quot;ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா&quot; என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.
இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.



இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை - இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.

பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் - அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

 

http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html

ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் - இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.

தற்போதைய சர்ச்சை - பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -

&quot;I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job&#039; என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.

இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் - &quot;நான் பொல்லாதவன்&quot; எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், &quot;நாடு பார்த்ததுண்டா&quot; என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து - அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.

அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.

நான் அப்படித்தான் பார்க்கிறேன்.]]></description>
		<content:encoded><![CDATA[<p>ர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:</p>
<p>ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:</p>
<p>&#8220;இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று &#8220;அம்மா என்றழைக்காத உயிரில்லையே&#8221; அல்லது &#8220;வாடி என் கப்பக்கிழங்கே&#8221;.</p>
<p>(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)</p>
<p>1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -&#8221;என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா&#8221; (இதுவும் நினைவிலிருந்துதான்).</p>
<p>திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, &#8220;சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது&#8221; என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். &#8220;ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா&#8221; என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.<br />
இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.</p>
<p>இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை &#8211; இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.</p>
<p>பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் &#8211; அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.</p>
<p><a href="http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html" rel="nofollow">http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html</a></p>
<p>ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.</p>
<p>இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.</p>
<p>இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் &#8211; இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.</p>
<p>தற்போதைய சர்ச்சை &#8211; பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -</p>
<p>&#8220;I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job&#8217; என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.</p>
<p>இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் &#8211; &#8220;நான் பொல்லாதவன்&#8221; எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், &#8220;நாடு பார்த்ததுண்டா&#8221; என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து &#8211; அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.</p>
<p>அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.</p>
<p>நான் அப்படித்தான் பார்க்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Prabakar</title>
		<link>http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/#comment-28</link>
		<dc:creator><![CDATA[Prabakar]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2009 07:32:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://rasanaikaaran.wordpress.com/?p=360#comment-28</guid>
		<description><![CDATA[Dear Sir,
       I have din&#039;t seen such a wonderful movie. Including Arya &amp; pooja all the actros must thanks to the great man bala. Hats off to directed bala.

By 
Praba]]></description>
		<content:encoded><![CDATA[<p>Dear Sir,<br />
       I have din&#8217;t seen such a wonderful movie. Including Arya &amp; pooja all the actros must thanks to the great man bala. Hats off to directed bala.</p>
<p>By<br />
Praba</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: srini</title>
		<link>http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/#comment-24</link>
		<dc:creator><![CDATA[srini]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Feb 2009 10:29:44 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://rasanaikaaran.wordpress.com/?p=360#comment-24</guid>
		<description><![CDATA[Enna solradhu ponga, idhu padam !!]]></description>
		<content:encoded><![CDATA[<p>Enna solradhu ponga, idhu padam !!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: SANJAY LOYOLA</title>
		<link>http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/#comment-23</link>
		<dc:creator><![CDATA[SANJAY LOYOLA]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2009 11:27:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://rasanaikaaran.wordpress.com/?p=360#comment-23</guid>
		<description><![CDATA[NAN KADAVUL IS GREAT MOVIE DIRECTED BY BALA. ITS A MEMORABLE FLIM TO AARYA &amp; POOJA. A FANTASTIC FILM TO ALL ACTORS... CONGRATULATIONS......]]></description>
		<content:encoded><![CDATA[<p>NAN KADAVUL IS GREAT MOVIE DIRECTED BY BALA. ITS A MEMORABLE FLIM TO AARYA &amp; POOJA. A FANTASTIC FILM TO ALL ACTORS&#8230; CONGRATULATIONS&#8230;&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: rasanaikaaran</title>
		<link>http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/#comment-15</link>
		<dc:creator><![CDATA[rasanaikaaran]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Feb 2009 20:45:36 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://rasanaikaaran.wordpress.com/?p=360#comment-15</guid>
		<description><![CDATA[நான் இன்னும் படம் பார்க்க வில்லை..இது பார்த்தவர்களின் கருத்து தான்.. மனநிலைகள் மாறுபடலாம்..நான் பார்த்திவிட்டு இதற்கு பதில் அளிக்கிறேன்!]]></description>
		<content:encoded><![CDATA[<p>நான் இன்னும் படம் பார்க்க வில்லை..இது பார்த்தவர்களின் கருத்து தான்.. மனநிலைகள் மாறுபடலாம்..நான் பார்த்திவிட்டு இதற்கு பதில் அளிக்கிறேன்!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Juergen Krueger</title>
		<link>http://rasanaikaaran.com/2009/02/06/naankadavul_theatrereport/#comment-14</link>
		<dc:creator><![CDATA[Juergen Krueger]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Feb 2009 16:10:09 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://rasanaikaaran.wordpress.com/?p=360#comment-14</guid>
		<description><![CDATA[அப்படி போகுதா கதை?]]></description>
		<content:encoded><![CDATA[<p>அப்படி போகுதா கதை?</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

